சுற்றுச்சூழல் வழக்குகளில் தண்டனைக் குறைப்பு கூடாது!

By செய்திப்பிரிவு

தொழில் வளர்ச்சிக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் மத்திய அரசின் அணுகுமுறையானது, தொழில் தொடங்குவதற்கான உரிமங்களைப் பெறுவதில் ஒற்றைச் சாளர முறை அறிமுகம், தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு மாறாகப் புதிய சட்டத் தொகுப்புகள் எனத் தொடங்கி, தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் தண்டனைப் பிரிவுகளைத் திருத்தம் செய்யும் அளவுக்கு வந்திருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்று மாசுபாடு தடை மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1986, தண்ணீர் மாசுபாடு தடை மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1974 ஆகிய மூன்று சட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை நீர்த்துப்போகச் செய்யும்வகையில் திருத்தங்களைச் செய்ய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்