அரசு விழாக்களில் தமிழ் வாழ்த்து: புதுவை முன்னுதாரணம்!

By செய்திப்பிரிவு

புதுவையில் இயங்கிவரும் ஜவாஹர்லால் நேரு முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) அண்மையில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவறாது இடம்பெறச் செய்ததன் வாயிலாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது.

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்றாலும், மத்திய அரசு நிறுவனங்களில் நடத்தப்படும் ஒருசில விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடரவே செய்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

31 mins ago

உலகம்

31 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்