தண்டனையால் விளையும் தகுதியிழப்பு

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள சூரத் நீதிமன்றம், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அந்தத் தீர்ப்பு வெளியான தேதியிலிருந்தே (மார்ச் 23) ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதியிழந்துவிட்டதாக மக்களவைச் செயலரின் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து உறுப்பினர் தகுதியிழப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

32 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்