இந்தியக் கால்பந்தாட்டம்: அது ஒரு அழகிய பொற்காலம்!

By செய்திப்பிரிவு

‘ஆசியாவின் பிரேசில்’ எனக் கால்பந்தாட்டத்தில் அழைக்கப்பட்ட நாடு இந்தியா. இன்றும் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் விளையாட்டு வகுப்பில் விளையாடப்படும் முதன்மையான விளையாட்டு கால்பந்தாட்டம்தான். பள்ளிகளில் உள்ள கால்பந்தாட்ட மைதானங்கள்தாம் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு கிரிக்கெட் மைதானங்களாகவும் பயன்படத் தொடங்கின.

தென் அமெரிக்காவில் கால்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்து ராணுவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா இருந்த காலகட்டம் அது. அதனால், முதல் கால்பந்தாட்ட சங்கம் அங்கே அமைந்தது. தென்னிந்தியாவின் முதல் கால்பந்தாட்ட சங்கம் கேரளத்தில் திருச்சூரில் அமைக்கப்பட்டது. வட சென்னைப் பகுதியில் இதே காலகட்டத்தில் கால்பந்தாட்டம் பிரபலம் அடையத் தொடங்கியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்