மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி கத்தாரில் இன்று தொடங்குகிறது. உலகின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரின்மேல் நிலைத்திருக்கிறது. மொத்தம் 29 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உலகக் கோப்பையின் 64 போட்டிகளில் 32 அணிகள், உலக சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன. இன்றைய தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களாகக் கருதப்படும் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை இதுவாகவே இருக்கும். கடந்த உலகக் கோப்பையில் முத்திரை பதித்த பிரான்ஸின் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிலியன் இம்பாப் மீண்டும் உலகக் கோப்பை களத்துக்குத் திரும்புகிறார்.
கால்பந்து விளையாட்டில் எவ்விதப் பாரம்பரியமும் அற்ற கத்தார் தனது பண பலத்தின் மூலம் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளது என மேற்கத்திய நாடுகளால் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரம் விழாக்கோலம் பூண்டிருக்கும் கத்தாரில் உலகமெங்கும் இருந்து கால்பந்து ரசிகர்கள் வந்து குவிந்திருக்கின்றனர். விறுவிறுப்புக்கும் கொண்டாட்டத்துக்கும் குறைவற்ற இந்த உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம் குறித்த சில முக்கிய அம்சங்கள்:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
வணிகம்
30 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago