நாயகன் 35: காட்சிக்கு உயிரூட்டிய கட்டிடக் கலை

By செய்திப்பிரிவு

முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வீனஸ் ஸ்டுடியோவில் மணி ரத்னத்தின் ‘நாயகன்’ படத்துக்காக, தோட்டா தரணி அமைத்திருந்த தாராவி குடிசைப் பகுதியைச் சென்று பார்த்ததை ஒரு ‘தொல்லியல்சார்’ அனுபவம் என்பேன். ஆழ்வார்பேட்டையில் இருந்துகொண்டு கற்பனையான பம்பாய் நகரத்தைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்திய விதம் மணி ரத்னத்தின் திறமைக்குச் சான்று.

தாராவியின் மூர்க்கமான நிதர்சனம், பம்பாயின் ஆங்கிலேயக் கட்டிடக் கலை, நாயக்கர் வீட்டு உள் வடிவமைப்பு ஆகிய மூன்று வகைக் கட்டிடக் கலைப் பரிமாணங்களால் இப்படம் ஒளிர்கிறது. சென்னையில் உருவெடுத்த கற்பனை பம்பாய்: அழகான தமிழகக் கடற்கரையில் கதை தொடங்குகிறது. சிறுவனான வேலு, தொழிற்சங்கத் தலைவரான தன் தந்தையைக் காட்டுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் சிலர் கொன்றதற்காகப் பழிவாங்கிவிட்டுத் தப்பி ஓடுகிறான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

வலைஞர் பக்கம்

36 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்