விடுதலை பெற்ற இந்தியாவில் ராதாகிருஷ்ணன் கமிட்டி, பல்கலைக்கழகக் கல்வி மேம்பாடு பற்றிய அறிக்கையினை 1948-49இல் சமர்ப்பித்தது. ‘ஆங்கிலக் கல்விக்கு மாற்றாக இந்திய மொழிகள்தான் உயர்கல்விப் பயிற்று மொழிகளாக இருக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கை பரிந்துரைத்தது.
இந்திய அரசமைப்பும் இந்தியக் கல்விக் கொள்கையும்,தாய்மொழியில் கல்வி அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்கின்றன. ஆனாலும்கூடப் பரிந்துரைகளுக்கும் உத்தரவாதங்களுக்கும் அரசுகள் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 1986, 1992 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கைகளிலும் தாய்மொழிக் கல்வி மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
16 mins ago
இந்தியா
34 mins ago
க்ரைம்
51 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
50 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago