கல்லூரிக் கல்வி என்பது அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது. பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவரும் சூழலில், பட்டப் படிப்பை முடிக்காதவர்களின் எதிர்காலம் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
அன்றாட வாழ்க்கையில் புதிய பதற்றத்தையும் நிச்சயமின்மையையும் கரோனாவுக்குப் பிறகு நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இது ஒருபுறம் என்றால், கடந்த இரண்டு வருடங்களாக இணையம்வழியாகப் பயின்று தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள், இப்போது மூன்று நான்கு மாதங்களாக வகுப்பறைகளில் பயின்று, இவ்வாண்டின் இறுதித் தேர்வை நேரடியாகத் தேர்வறைகளில் எழுதப்போகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
40 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago