கடந்த 40 ஆண்டுகளாகச் சிறுபத்திரிகை உலகில் இயங்கிவருபவர் பவுத்த அய்யனார். ‘இங்கே இன்று’, ‘காலச்சுவடு’, ‘உலகத்தமிழ்’ போன்ற இதழ்களில் பணியாற்றியவர். ‘விடுவிப்பு’, ‘அலைபுரளும் வாழ்க்கை’, ‘மேன்ஷன் கவிதைகள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். இவர் நடத்திய ‘நேர்காணல்’ இதழ், தமிழில் நேர்காணலுக்காகவே வெளிவந்த முதல் இதழாகும். அந்த இதழில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு ‘காலத்தை வரைந்த தூரிகைகள்’ (துருவம் வெளியீடு) என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. பவுத்த அய்யனாருடன் உரையாடியதிலிருந்து...
தமிழில் சிறுபத்திரிகை நடத்துவது சாகசமான விஷயம். அதுவும் நேர்காணலுக்காகச் சிறுபத்திரிகை கொண்டுவர வேண்டுமென எப்படித் தோன்றியது?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
9 hours ago