ஏன் கதை அவசியம்?

By பாஸ்கர் சக்தி

நான் என் சிறு வயதுகளில் இருக்கும்போது என்னுடைய ஹீரோவாக ஒருவர் இருந்தார். எனக்கு மாமா முறை அவர். ரொம்ப ஜாலியான ஆள். காலையில் கிளம்பி, தோட்டத்துக்குப் போய் நாளெல்லாம் வேலை செய்வார். நான் எப்போது தோட்டத்துக்குச் சென்றாலும் அவரைத் தேடுவது வழக்கம். காரணம் அவர் சொல்லும் கதைகள்.

தோட்டத்தின் வேலிப் பகுதிகளிலும் கிணற்றையும் மோட்டார் ரூமை ஒட்டிய இடங்களிலும் மொச்சை, தட்டாங்காய் ஆகிய கொடிகள் படர்ந்திருக்கும். மாமா காய்ந்த சோளத் தட்டைகளைச் சேகரித்துத் தீவைத்து அதில் மொச்சைக் காய்களை வேக வைப்பார். நானும் என் வயதொத்த ஓரிரு சிறுவர்களும் சுற்றிலும் அமர்ந்து இருப்போம். காய்கள் வேகிற வரை மாமா சும்மா இருக்க மாட்டார். ஒரு கதையை எடுத்துவிடுவார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்