எங்கள் பகுதித் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர் அற்புத மேரிக்கு நான்கு குழந்தைகள். அவர் வசிக்கும் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பிலிருந்து காலை 5.30 - 6 மணிக்கெல்லாம் ‘பறக்கும் ரயிலில்‘ புறப்பட்டு, எங்கள் பகுதியை வந்தடைய வேண்டும்.
குழந்தைகள் அவர்களாகவே புறப்பட்டு பள்ளிக்குச் சென்றாக வேண்டும். அவருடைய சம்பளம், கணவரின் சொற்ப சம்பாத்தியத்தைக் கொண்டே நான்கு குழந்தைகள், நான்கு பெரியவர்களைக் கொண்ட அவர்களுடைய குடும்பம் வாழ்க்கையைக் கடத்துகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
இந்தியா
30 mins ago
வணிகம்
31 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago