கூத்துக் கலைஞருக்கு நமது நன்றிக்கடன்!

By செய்திப்பிரிவு

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் நடித்த கணியான் கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராசுவின் வாழ்வில் கடந்த ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாளில் ஒரு முக்கிய நிகழ்வு நிகழ்ந்தது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரின் கரங்களை அவர் தனது கையில் ஏந்தி முத்தமிட்ட நெகிழ்வான காட்சி, சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகிப் பரவியது. என்ன நடந்தது? வறுமையில் வாடிய அந்தக் கலைஞருக்கு அரசு சார்பில் அழகான ஒரு வீட்டை, மாவட்ட ஆட்சியர் கட்டிக்கொடுத்துள்ளார். இது எப்படிச் சாத்தியமானது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

29 mins ago

சுற்றுச்சூழல்

39 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

34 mins ago

விளையாட்டு

55 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்