நூல் வெளி | தமிழ் நாவல்: நம்பிக்கையூட்டும் ஓர் உரையாடல்

By செ.இளவேனில்

கவிஞரும் சென்னை இந்துக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியருமான சுப்பிரமணி இரமேஷ், சமகால இலக்கியத் திறனாய்வுலகின் நம்பிக்கை முகங்களில் ஒருவர்.

‘தொடக்க காலத் தமிழ் நாவல்கள்’ என்ற தலைப்பிலான இவரது விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு, பரவலான கவனத்தைப் பெற்றது. தற்போது வெளிவந்துள்ள ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பு 25 கட்டுரைகளை உள்ளடக்கியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

57 mins ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்