நல்வரவு: ஒரு சாமானியனின் பாடல்கள் | கா.ஜோதி

By செய்திப்பிரிவு

பாத்திரங்களை மிதிவண்டியில் சுமந்து சென்று விற்கும் கா.ஜோதி கவிதை, கதை, இசைப் பாடல்களைப் படைத்தல், பாட்டுப் பாடுதல் எனப் பல திறமைகளைக் கொண்டவராகவும் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவராகவும் இருக்கிறார்.

2018-ல் இவருடைய கவிதைத் தொகுப்பும் 2020-ல் இவர் எழுதிய 100 ஒரு பக்கக் கதைகளின் தொகுப்பும் வெளியாகின. இசை, பாடல்கள் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட ஜோதி பல்வேறு தலைப்புகளில் பாடல்களை இயற்றி, அவற்றை இலக்கியக் கூட்டங்களில் பாடும் திறனையும் வளர்த்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

11 mins ago

விளையாட்டு

3 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

36 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்