கி.பி. 8-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது ‘பாண்டிக்கோவை’. இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ‘இறையனார் களவியல்’ என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதிய நக்கீரர், அதில் ‘பாண்டிக்கோவை’ பாடல்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
அதாவது, ‘இறையனார் களவியல்’ இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக ‘பாண்டிக்கோவை’ அமைந்துள்ளது. தமிழியலுக்கும் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிக்கும் அமெரிக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் பலர் பெரும் பங்களித்துள்ளனர். சிகாகோவில் வசிக்கும் டேவிட்.சி.பக் அவர்களுள் ஒருவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய கே.பரமசிவம், தமிழாய்வில் ஈடுபட்ட பல அமெரிக்க அறிஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
14 mins ago
தமிழகம்
24 mins ago
இணைப்பிதழ்கள்
41 mins ago
இணைப்பிதழ்கள்
52 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago