வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா என உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இருந்தாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 2022-க்கான உலக சமத்துவமின்மை அறிக்கையில் இந்தியாவில் பணம் படைத்தவர்கள், நடுத்தர மக்கள் மற்றும் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் ஈட்டும் வருமானத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், இந்தியாவின் பன்முகம் கொண்ட சமத்துவமின்மை அப்பட்டமாக தெரிவதாக சொல்கின்றனர் ஆய்வை மேற்கொண்ட வல்லுநர்கள்.
இந்த அறிக்கை பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி தலைமையில் தயாரானது. இதில் லூகாஸ் சான்சலும் உட்பட இன்னும் பிற ஆய்வாளர்கள் பங்கு கொண்டனர். பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான வருமானம் ஈட்டும் திறன் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் வித்தியாசம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago