வெற்றிக்குத் துணையாகப் பல பழக்க வழக்கங்கள் நாம் கடைபிடிப்போம். ஆனாலும் வெற்றி நமக்கு எட்டாக் கனியாக இருக்கும். அதற்கு என்ன காரணம் என நாம் யோசிக்க வேண்டும். நம்முடைய பழக்க வழக்கங்கள் நமது தோல்விக்குக் காரணங்களாக இருக்கும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
நாளை மற்றொமோரு நாளை: எந்தக் காரியம் சொன்னாலும், ‘அதுவா அதை நாளை செய்கிறேன்’ எனத் தள்ளிப்போடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? உரிய காரணத்துடன் காரியங்களைத் தள்ளிப்போடுவது சரிதான். ஆனால், இதையே ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தால் நாளை, நாளை என்று நாட்கள் நகர்ந்துபோகும் நாம் அங்கேயே நிற்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
13 hours ago