இரண்டு, மூன்று, நான்கு எனப் பலவிதமான வண்டிகளுக்குமாகச் சேர்த்து மொத்தம் 11 ஓட்டுநர் உரிமம் வாங்கிவைத்திருக்கிறார் ராதாமணி என்ற 71 வயது பாட்டி. கிரேன், ஜேசிபி, டிராக்டர், ரோடு ரோலர், பஸ், லாரி என எல்லாவற்றையும் எளிதாக ஓட்டி கேரளத்தைக் கலக்கிவருகிறார் இந்தப் பாட்டி.
1981-ல் தனக்கு 30 வயது இருக்கும்போது ராதாமணி முதன்முதலாக கார் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய மிகச் சிலரில் ராதாமணியும் ஒருவர். அதே நேரம் கேரளத்தில் லாரி, பேருந்து இரண்டுக்குமான ஓட்டுநர் உரிமத்தை வாங்கியவர்களில் முதல் பெண் இவர்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
36 mins ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago