உலகம் முழுவதும் ஏற்படும் பெருந்தொற்றுகளைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகளின் முதல் ஆயுதமாக உள்ளது தடுப்பூசிகள்தான். பிறந்த குழந்தைகள் முதல் 100 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை தருகிறது. தடுப்பூசியால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தத் தடுப்பூசிகளின் முக்கியதுவத்தை மக்களுக்க எடுத்து கூறி வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலகத் தடுப்பூசி வாரத்தை உலக சுகாதார நிறுவனம் கடைபிடித்து வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தேதி முதல் 30-ம் தேதி இந்தத் தடுப்பூசி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தடுப்பூசி வார நிகழ்ச்சிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. அனைவரும் நீண்ட வாழ்நாள் என்பதை அடிப்படையாக இந்த தடுப்பூசி கொண்டாப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்றால் உலகமே முடங்கிக் கிடந்த நிலையில், தடுப்பூசியால் மட்டும் மனித குலம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதைப்போன்று தடுப்பூசியால் முடிவுக்கு வந்த 4 பெருந்தொற்றுகளின் கதை இது...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
வணிகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago