கரோனா பலரின் வாழ்வியலை மாற்றியிருக்கிறது. வீட்டிலிருந்தே வேலை என்பதை பலரும் சில வருடங்களுக்கு முன்னர் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று வீட்டிலிருந்து வேலையை செய்வது பல நிறுவனங்களில் முக்கிய ஆப்ஷனாக மாறிவிட்டது.
இந்தப் புதிய மாற்றம் பல சவுகரியங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் தங்களது தனிப்பட்ட கனவுகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதனை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.அத்தகைய கனவுகளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர்கள்தான் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், லஷ்மி கிருஷ்ணா இணையர். தங்கள் பயணம் எப்படி தொடங்கப்பட்டது என்பதை விவரித்துள்ள ஹரிகிருஷ்ணா, "எங்களது பயணக் கனவு 2019-ஆம் ஆண்டே தோன்றிவிட்டது. எங்களுடைய முதல் தாய்லாந்து பயணத்தில் நாங்கள் ’TinPin Stories’ என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து எங்களது வேலையை விட்டுவிட்டு ஃப்ரீலான்சிங் செய்ய ஆரம்பித்தோம். இதற்கு கரோனா காலம் எங்களுக்கு உதவியது என்றுதான் கூற வேண்டும். வேலையை விடுவது நிச்சயம் எளிதான முடிவல்ல. ஆனால், எங்கள் குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளித்தனர். குடும்பத்தின் ஆதரவு இருந்தால் மட்டுமே நாம் கனவுகளை நோக்கிச் செல்ல முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago