காஷ்மீர் பள்ளத்தாக்கில் சனிக்கிழமை அன்று ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
லேசான அளவிலான நிலநடுக்கம் என்பதால், இதுவரை சேதம் எதுவும் இல்லை.
இதுகுறித்து வெளியான ஆய்வு மையத்தின் தகவல்படி, காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் அதிகாலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்துப் பேசிய காவல்துறையினர், இதுவரை சேதம் குறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
கருத்துப் பேழை
16 mins ago
சுற்றுலா
53 mins ago
சினிமா
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
வணிகம்
3 hours ago