மியான்மர் அகதிகள் தஞ்சம்

By செய்திப்பிரிவு

மியான்மரில் வசிக்கும் ரோஹிங் கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

உயிருக்கு அஞ்சி அவர்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அந்த வகையில் மியான்மரின் அரகன் பகுதியில் இருந்து சுமார் 280 ரோஹிங்கியா அகதிகள் மிசோரம் மாநிலத்தின் சிஷா பகுதிக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் இரு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகதி களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று மிசோரம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்