ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2 - ம் நாளான நேற்று, அவர் கொவ்வூருபகுதியில் சுற்றுப் பயணம் செய்தார்.
அவரை காண மாற்று திறனாளி தொண்டர் நிவாஸ் என்பவர் வந்தார். இதனை அறிந்த சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று அவருடன் கீழே அமர்ந்து பிரச்சினைகளை கேட்டறிந்தார். சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட நிவாஸ், இத்தனை ஆண்டுகள் கொஞ்சமும் மனம் தளராமல் கட்சி பணிகளை செய்து வருகிறார். நிவாஸை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு கட்சி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago