ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவேந்தலா அருகே தும்மலபல்லி என்ற கிராமம் உள்ளது. இங்கு நேற்று காலை சாலையை ஒட்டி 500-க்கும் மேற் பட்ட ஆடுகளை சிலர் மேய்த்துக் கொண்டு சென்றனர். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆடு மந்தைக்குள் புகுந்தது. இதில் 3 மேய்ப்பாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 260 ஆடுகளும் இறந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 mins ago
சினிமா
1 min ago
உலகம்
23 mins ago
வணிகம்
29 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago