பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஆதரித்து வந்தால், இந்தியா போருக்கான சூழலுக்குத் தள்ளப்படும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
நியூயார்க் பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
"பாகிஸ்தான் தங்கள் நாட்டில் பயிற்சி எடுத்துக் கொள்ளும் தீவிரவாதிகளை ஒடுக்கவில்லையெனில், போர் தவிர்க்க முடியாததாகிவிடும், இந்தியாவும் அதற்குத் தயாராகவே உள்ளது. பாகிஸ்தானிய குடிமைச் சமூகம் தைரியமற்ற கோழைகளாக இருக்கும்போது உரையாடல் சாத்தியமில்லை.
பாகிஸ்தான் 4 போர்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, இதனால் அந்நாடு இரண்டாக உடைந்தது. அடுத்த போர் வந்தால் பாகிஸ்தான் நான்காக உடையும்."
இவ்வாறு கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
3 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago