125 அடி உயர அம்பேத்கர் சிலை: சந்திரபாபு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “அம்பேத்கர் பிறந்தநாளை முன் னிட்டு, புதிய தலைநகரான அமரா வதியில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படும். மேலும் பழங்குடியினர், தலித் இனத்தவருக்கான துணை திட்டம் அமல்படுத்தப்படும். அன்றைய தினம் 6 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படும். அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்க மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 secs ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

5 mins ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்