உ.பி. பல்கலை.க்கு பிரதமர் மோடி 14-ம் தேதி அடிக்கல்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் செல்கிறார். அலிகர் மாவட்டத்தில் 92.27 ஏக்கரில் அமைய உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தப் பல்கலைக் கழகத்துக்கு ரூ.101 கோடி செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. 2023 ஜனவரி மாதத்துக்குள் பல்கலைக்கழக கட்டுமானப் பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அலிகர், இடா, ஹத்ராஸ், காஸ்கஞ்ச் மாவட்டங்களில் உள்ள 395 கல்லூரிகள் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலை.யுடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்