அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் நிதி திரட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. கடந்த 15-ம் தேதியன்று அறக்கட்டளை சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து முதலில் நிதி பெறப்பட்டது. அவர் ரூ.5 லட்சத்து 100 நன்கொடை அளித்தார்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி தொகுதி பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அயோத்தியில் நீண்டகால பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. அங்கு பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவாகும். இது ஒற்றுமைக்கும் அமைதிக்குமான பாதையை ஏற்படுத்தும்’’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 mins ago
சினிமா
9 mins ago
சினிமா
14 mins ago
இந்தியா
22 mins ago
க்ரைம்
19 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago