முன்னாள் எம்.எல்.ஏ.யும் சிபிஐ (எம்) கட்சியின் மூத்த தலைவருமான சுண்ணம் ராஜையா கரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 68.
ஹைதராபாத்திலிருந்து, விஜயவாடாவில் உள்ள கரோனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படும் போது இறந்து போனார். இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர்.
கிழக்கு கோதாவரி மண்டலத்தைச் சேர்ந்த வி.ஆர்.புரம் மண்டலத்தின் சுண்ணம்வாரி குடெம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார் ராஜையா. பத்ராசலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக 3 முறை இருந்தவர்.
பத்ராசலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடினார். பழங்குடியினர் நிலத்தைக் காக்க பாடுபட்டார்.
இன்று இவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
இந்தியா
3 mins ago
தமிழகம்
20 mins ago
வாழ்வியல்
11 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
46 mins ago
சினிமா
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago