சிறையில் அடைக்க வேனில் கொண்டு சென்றபோது, தப்பிய 3 கைதிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.
தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 5 திருடர்களை தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
இவர்களை நேற்று மாலை சங்காரெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இவர்களை வேனில் சிறைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியில் போலீஸாரின் பிடியில் இருந்து 3 கைதிகள் தப்பி ஓடினர். இவர்களை பிடிக்க மேதக் மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின் றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago