விசாரணைக் கைதிகள் 3 பேர் தப்பி ஓட்டம்

By செய்திப்பிரிவு

சிறையில் அடைக்க வேனில் கொண்டு சென்றபோது, தப்பிய 3 கைதிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.

தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 5 திருடர்களை தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

இவர்களை நேற்று மாலை சங்காரெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இவர்களை வேனில் சிறைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியில் போலீஸாரின் பிடியில் இருந்து 3 கைதிகள் தப்பி ஓடினர். இவர்களை பிடிக்க மேதக் மாவட்ட போலீஸார் தனிப்ப‌டை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்