நாளை பயணிகள் ரயில்கள் இயக்கம்: வழிகாட்டி நெறிமுறைகளை  வெளியிட்டது உள்துறை அமைச்சகம்

By பிடிஐ

டெல்லியில் இருந்து நாளை 15 முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் 40 நாட்களுக்குப் பின் இயக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கான நிலையான வழிகாட்டிநெறிமுறைகளை (எஸ்ஓபி) மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. தற்போது, வெளிமாநிலங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கான ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. 3-ம் கட்ட லாக்டவுன் வரும், 17-ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், நாளை முதல், 15 குறிப்பிட்ட ரயில்கள் டெல்லியிலிருந்து இயக்கப்பட உள்ளன.

இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்து நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா இன்று வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

30 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்