டெல்லியில் இருந்து நாளை 15 முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் 40 நாட்களுக்குப் பின் இயக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கான நிலையான வழிகாட்டிநெறிமுறைகளை (எஸ்ஓபி) மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. தற்போது, வெளிமாநிலங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கான ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. 3-ம் கட்ட லாக்டவுன் வரும், 17-ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், நாளை முதல், 15 குறிப்பிட்ட ரயில்கள் டெல்லியிலிருந்து இயக்கப்பட உள்ளன.
இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்து நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
30 mins ago
சினிமா
35 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago