தலைமறைவாக உள்ள மாவோயிஸ்ட்கள் மற்றும் இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 73 பேர் பற்றிய தகவலுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு மொத்தம் ரூ.8.69 கோடி வெகுமதி அறிவித்துள்ளது.
“பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டால், இந்த வெகுமதி அளிக்கப்படும். இதற்கு முதல்வர் ரகுவர் தாஸ் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று நேற்று வெளியான மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கி றது.
தலைமறைவு குற்றவாளி களில் தங்கள் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள் ளது. மற்றவர்களுக்கு இதற்கு குறைவாக, வெவ்வேறு தொகை கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
30 mins ago
ஜோதிடம்
42 mins ago
தொழில்நுட்பம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago