ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் முதல்வர் முகாம் அலுவலகத்தை நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்றார். அங்கு முதல்வர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்து பேசியதாவது: இன்றோடு நான் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் பல இன்னல்களை இந்த அரசு சந்தித்துள்ளது. நிரந்தர தலைநகரம் இல்லாத காரணத்தால், தற்போது முதல்வர் அலுவலகம் ஹைதராபாத்தில் இயங்குகிறது. எனவே, விஜயவாடாவில் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த முதல்வர் அலுவலகம் வாரத்துக்கு 3 நாட்கள் செயல்படும். தேவைப்பட்டால் 5 நாட்களாக நீட்டிக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
உலகம்
19 mins ago
தமிழகம்
28 mins ago
இந்தியா
35 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
57 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago