தொடர்ந்து 5-வது நாளாக மூடப்பட்டது ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை

By செய்திப்பிரிவு

சுமார் 300 கிலோ மீட்டர் தூரமுள்ள ஜம்ம -ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை கடுமையான மழை, நிலச்சரிவு காரணமாக தொடர்ந்து 5-வது நாளாக மூடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்து வருகிறது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுவருவதால், ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருப்பதாக போக்குவரத்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்