ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சல் பலி 62 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 29 மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் இம்மாநிலத்தின் பிகானர், ஆஜ்மீர், பார்மர், கோட்டா, உதய்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர் ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 10 பேர் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.

மேலும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1200 பேரில் 366 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

27 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்