சத்ரபதி சிவாஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
“இந்தியாவின் பெருமைமிக்க பேரரசர் சத்ரபதி சிவாஜி பிறந்த தினத்தில் நான் அவரது வீரம் மற்றும் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்.
போர் களத்தில் மின்னிய அரசர் சிவாஜி நிர்வாகத்தில் தனது முத்திரையை பதித்துள்ளார். அவரது நல்லாட்சி மூலம் பலரின் மனதை கவர்ந்துள்ளார். அவர் நமக்கு என்றும் ஒரு முன்னோடியாக திகழ்கின்றார்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
54 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago