குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றினார். இது தொடர்பாக சோனியா கூறியுள்ளது:
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளின் மறுசீரமைப்பாகவே குடியரசுத் தலைவரின் உரையில் உள்ள அறிவிப்புகள் இருக்கின்றன. புதிய விஷயங்கள் எதுவும் அதில் இல்லை என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 mins ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
ஆன்மிகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago