பன்றிக் காய்ச்சல்: ஹைதராபாத்தில் ஒரே வாரத்தில் மூவர் பலி

By செய்திப்பிரிவு

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஹைதராபாத்தில் மேலும் ஒருவர் பலியானார். இத்தகவலை, காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் கே.சுபாகர் உறுதிப்படுத்தினார்.

அவர் கூறியதாவது, "கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகினர். இந்நிலையில், காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் புதன் இரவு பலியாகினர்.

ஒரே வாரத்தில் மூன்று பேர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் தெலங்கானா பகுதியில் 8 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். தற்போது, 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் மேலும் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

40 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்