வரும் மக்களவைத் தேர்தலின் போது, திரிபுரா மாநிலத்தில் 9 அனைத்து மகளிர் வாக்குப் பதிவு மையங்களை அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரி அஷுதோஷ் ஜிண்டால் புதன்கிழமை கூறிய தாவது: முந்தைய தேர்தல் காலங்களில் பெண் தேர்தல் அதிகாரிகள் சிறப்பாக செயல் பட்டதைக் கருத்தில் கொண்டு, முற்றிலும் பெண் ஊழியர்களை மட்டுமே கொண்ட 9 வாக்குப் பதிவு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 3,095 வாக்குப் பதிவு மையங்களில் 60 பெண்கள் உட்பட 19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
25 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago