தேஜ்பால் மீது புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் ராஜினாமா

By செய்திப்பிரிவு

தெஹல்கா இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

தெஹல்காவில் தான் பணியை தொடர்வதற்கான சுமுகமான சூழல் இல்லை என்பதால் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேஜ்பால் முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

ஏற்கெனவே தி ஹிந்துவிடம் பேசுகையில், தன்னையும் தன் குடும்பத்தையும் அச்சுறுத்தி, பணிய வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்