சாமியார் ராம்பால் ஜாமீன் மனு நிராகரிப்பு

By செய்திப்பிரிவு

ஹரியாணாவில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பால் (63) ஜாமீன் மனுவை பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாமியார் ராம்பால், போலீஸாரால் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

கடந்த 2 நாட்களாக பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு போலீஸில் சிக்காமல் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் சண்டீகருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பிற்பகல் 2 மணிக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

22 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

50 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

48 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்