இந்திய மீனவர்கள் 61 பேர் பாகிஸ்தானில் கைது

By ஐஏஎன்எஸ்

இந்தியாவைச் சேர்ந்த 61 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் பாகிஸ்தான் கடரோரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றதாக இந்தியாவைச் சேர்ந்த 61 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் பாகிஸ்தான் கடரோர பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது மீன்பிடி சட்டம் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்