மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் மாவட்டம் இகாத்புரி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதில், 2 பேர் பலியாகினர் 37 பேர் கயமடைந்தனர்.
இன்று அதிகாலை, 6.20 மணியளவில் நிசாமுதீன் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்-12618) கோதி-இகாத்புரி நிலையங்களுக்கு இடையே வந்த போது ரயில் பெட்டிகள் தீடீரென தடம் புரண்டது. 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதில், 2 பயணிகள் பலியாகினர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் விபத்து காரணமாக மன்மாட்-குர்லா-கோதவரி எக்ஸ்பிரஸ், மன்மாட்-மும்பை பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago