வடகிழக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்தவர் களுக்கு கடந்த 2015-ம் ஆண்டில் 16,000 வீடுகளை இந்திய அரசு கட்டியுள்ளது.
இலங்கையில், ரூ.1,500 கோடி மதிப்பில் 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதாக கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. இதுவரை 43,800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
அடுத்த சில மாதங்களில் 2,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும். மத்திய இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக 4,000 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.
இலங்கை அரசு மற்றும் இதர அமைப்புகளின் நெருங்கிய ஆலோ சனையின்பேரில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
13 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
38 mins ago
சினிமா
41 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
39 mins ago
சினிமா
57 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago