எய்ம்ஸில் நிதிஷ்குமார் அனுமதி

By பிடிஐ

மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

67 வயதாகும் நிதிஷ் குமார் நேற்று காலை 8.30 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாதாக மருத் துவமனை வட்டாரங்கள் தெரிவித் தன. அவருக்கு காய்ச்சல், கண் தொடர்பான பிரச்சினை கள், மூட்டுவலி பிரச்சினை கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

அவருக்கு பல்வேறு சோதனைகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இது வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

விளையாட்டு

58 mins ago

இந்தியா

33 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்