உம்மன் சாண்டிக்கும் ஜெயலலிதா நிலைதான்: அச்சுதானந்தன்

By ஐஏஎன்எஸ்

கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீதான வழக்கு விசாரணைகள் முடிவடைந்தால், அவருக்கும் ஜெயலலிதாவின் நிலைதான் ஏற்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "பாமாயில் இறக்குமதி, டைட்டானியம் தொழிற்சாலை பணி ஊழல் மற்றும் சூரிய சக்தி தகடுகள் விற்பனை ஊழல் ஆகியவற்றில் சாண்டி மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் முறையாக நடைபெற்றால், 18 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்றுள்ளது போன்ற நிலை தான் அவருக்கும் ஏற்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்