காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம், தாங்தார் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய எல்லையில் ஊடுருவ 200 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago