இந்தியா-அமெரிக்கா போர் பயிற்சி

By செய்திப்பிரிவு

இந்திய விமானப் படையும் அமெரிக்க விமானப் படையும் இணைந்து இன்று போர் பயிற்சியை தொடங்க உள்ளன.

இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இருநாட்டு விமானப் படைகளும் இணைந்து மேற்குவங்கத்தின் கலைகுண்டா, பனாகர்க் விமானப்படை தளங்களில் 12 நாட்கள் போர் பயிற்சியை நடத்துகின்றன. இந்த போர் பயிற்சி இன்று தொடங்குகிறது.

அமெரிக்க விமானப்படைத் தரப்பில் எப்15, சி130 ரக விமானங்களும் இந்திய விமானப்படைத் தரப்பில் சுகோய், ஜாகுவார், மிராஜ், சி130 ரக விமானங்களும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

40 mins ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்