விநாயகர் சதுர்த்தி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

By செய்திப்பிரிவு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கு கிடைத்து அனைவரும் மகிழிச்சி, அமைதி, ஞானம் எல்லாம் பெற்று வாழ்கையில் வளம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம், பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்