உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் திரிவேணிபுரம் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று காலை சிலையின் கழுத்து துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அலகாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் கூறும்போது, “உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வேறு சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலை உடைப்பு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

உ.பி.யின் மீரட் நகரில் இதேபோன்ற சம்பவம் மார்ச் 7-ம் தேதி நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

28 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்